Tuesday, April 8, 2014

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள்;
தேவாரம் =  1 முதல் 7 திருமுறைகள்.
திருவாசகம், திருக்கோவையார் = 8-ம் திருமுறை
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு = 9-ம் திருமுறை.
திருமந்திரம் = 10-ம் திருமுறை.
பொன்வண்ணத்தந்தாதி முதலிய 40 பிரபந்தங்கள் = 11-ம் திருமுறை.
பெரியபுராணம் = 12-ம் திருமுறை.

சைவசமய குரவர்கள் நான்குபேர்.
1. திருஞானசம்மந்தமூர்த்தி நாயனார் = தேவாரத்தில் 1,2,3 திருமறைகளை தந்தவர்.
2. திருநாவுக்கரசு நாயனார்= தேவாரத்தில் 4,5,6 திருமுறைகளை தந்தவர்.
3. திருசுந்தரமூர்த்தி நாயனார் = தேவாரத்தில் 7-ம் திருமறை தந்தவர்.                       

4. திருமாணிக்கவாசக சுவாமிகள் = திருவாசகம், திருக்கோவையார் என்கின்ற 8-ம் திருமறை தந்தவர்.

No comments:

Post a Comment