Tuesday, April 15, 2014

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம்

சரஸ்வதி ஒரு யாகத்துக்கு வர நேரமானதால், பிரம்மா, காயத்திரி என்ற இடைக்குல கன்னியை இரண்டாம் மனைவியாக கொண்டார் என்பர்.
வேதசாரமாகிய காயத்திரி சூத்திரமே கன்னிகையாக உருவகம் செய்யப்பட்டது. இதை உதய-அஸ்தமன காலங்களில் ஓதுவர்.

காயத்திரி மந்திரம் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பொருந்தும் என்பதால் சைவரும், வைஷ்ணவரும் தமது என்று கூறி ஓதிவருவர்.


காயத்திரி மந்திரம்: வேதம் பசுவாகவும், அதன் சாரம் பாலாகவும், சூத்திரமான அதனை கரப்பது இடைக்குல கன்னியாகவும் உருவகம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment