Wednesday, April 2, 2014

ஹஸ்தினாபுரம்

ஹஸ்தினாபுரம்
மகாபாரத காலத்தில், கௌரவர்களின் ராஜதானி இதுதான். இதை ஹஸ்திகன் உருவாக்கியதால் இந்தப் பெயர் ஏற்பட்டதாம். பின்னர் இந்த நகரம் கங்கையால் அழிந்தது. தற்போதுள்ள டில்லி நகருக்கு அருகமையில் இந்த ஹஸ்தினாபுரம் இருந்ததாம்.


No comments:

Post a Comment