Wednesday, April 2, 2014

கந்தபுராணம்


கந்தபுராணம்
ஸ்காந்தம் என்பது சிவபுராணங்களுள் ஒன்று. சிவ-மான்மியங்களையும் ஏனைய தருமங்களையும் மிக விரிவாக கூறுவது இந்த நூல். இது ஒரு லட்சம் கிரந்தகளைக் கொண்டது.

ஸ்காந்தத்தில் ஒரு பாகமே தமிழில் கந்தபுராணம் என்னும் பெயரால் கச்சியப்பரால் மொழி பெயர்க்கப்பட்டது.

கச்சிய சிவீச்சாரியார், குமரகோட்டத்து அர்ச்சகராய் இருக்கும்போது சுப்பிரமணியக் கடவுளின் கட்டளையால் அதை மொழிபெயர்த்தார் என்பர்.


No comments:

Post a Comment