Thursday, September 9, 2021

திருக்கோணமலை

 திருக்கோணமலை.

ஈழ நாட்டில் உள்ளது. சிவன் தலம். தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று மூன்று இடங்கள் உள்ளன. அதில் இந்த திருக்கோணமலையும் ஒன்று. 

வில்லிபுத்தூராரின் பாரதத்திலே ஒரு உவமை சொல்வார். ஈழ நாட்டையும் பாண்டி நாட்டையும் தராசின் இரு தட்டுகள் ஆக்கி, அதில், கோண மலையையும், பொதிகை மலையையும் வைத்து, சீர் தூக்கி நிறுப்பதற்காக, பிரம்மதேவன், சேது பந்தனத்தை துலாக்கோல் ஆக்கினான் என்று வர்ணிக்கிறார். 


No comments:

Post a Comment