Friday, October 21, 2016

பிறங்குமால் மருகன் காக்க

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”5

உறுதியாய் முன் கை தன்னை உமை இள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என் கைத் தலத்தை மா முருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக் கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க, பின் முதுகைச் சேய் காக்க!—(5)







No comments:

Post a Comment