Thursday, January 7, 2016

விசில்-ப்ளோயர்

"காட்டிக் கொடுப்பவனையும் காப்பற்ற வேண்டும்"
எங்காவது நடக்கும் தவறுகளை யாராவது காட்டிக் கொடுப்பர்; இவர்களை whistle-blower விசில் ப்ளோயர் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்; “உஷார் படுத்தியவர்” என்றும் எடுத்துக் கொள்ளலாம்; இவர்கள் எட்டப்பன்கள் இல்லை; தவறைக் காட்டிக் கொடுப்பவர்கள்; எனவே இவர்களை பாதுகாக்க வேண்டும்; இவர்களுக்கென்று தனியே சட்டம் ஏதும் இதுவரை இல்லை;
எனவே இந்திய சுப்ரீம் கோர்ட், இந்த விசில் புளோயர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்கள் பற்றி மத்திய அரசு தனது அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது; 2016 ஜனவரியில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரனைக்கு வரும்போது நல்ல தகவல்கள் கிடைக்கும்;
விக்கிலீக்ஸ் என்னும் விசில்ப்ளோயரான “ஜூலியன் அசான்ஜி” இந்த மாதிரி வேலையைச் செய்து இப்போது அவஸ்தையில் உள்ளார்;


No comments:

Post a Comment