Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-20

நமைப் பறு கிரந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெம்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்கு முன் உறுவலிப்போடு
எழுபுடைப் பகந்தர் ஆதி
இமைப் பொழுதேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-20

No comments:

Post a Comment