Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-15

சலத்திலும் வன் மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான்
நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க
பாவகி கூர் வேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-15

No comments:

Post a Comment