Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-3

இரு செவிகளையும் செவ்வேள்
இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நா பல்
முழுது நல் குமரன் காக்க,
துரிசு அறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க,
திருவுடன் பிடரி தன்னை
சிவசுப்பிரமணியன் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-3

No comments:

Post a Comment