Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-14

ஙகரமே போல் தழீஇ
ஞானவேல் காக்க வன்புள்
சிகரி தேள் நண்டுக் காலி
செய்யனே றாலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான்
நளி வண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்கோர்
ஊறிலாது ஐவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-14

No comments:

Post a Comment