Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-4

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க,
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க,
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க
என்றன் ஏசிலா முழங்கை தன்னை
எழில் குறிஞ்சிக் கோன் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-4

No comments:

Post a Comment