Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-2

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணி நெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பம் தாரான்
தான் இரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன்
துரிசு இலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன்
நாசியை நயந்து காக்க.

(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-2

No comments:

Post a Comment