Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-8

ஏரகத் தேவன், என் தாள் இரு முழங்காலும் காக்க,
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீர் அலை வாய்த்தே காக்க,
சீரிய குதிக்கால் தன்னைச்
திருச்சோலை மலையன் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-8

No comments:

Post a Comment