Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-7

எஞ்சிடாது இடுப்பை, வேலுக்கு இறைவனார் காக்க காக்க,
அஞ்சுகனம் ஓர் இரண்டும் அரன் மகன் காக்க காக்க,
விஞ்சிடு பொருள் காங்கேயன்
விளர் அடித் தொடையைக் காக்க,
செஞ்சரண் நேச ஆசான்
திமிரும் முன் தொடையைக் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-7

No comments:

Post a Comment