Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-19

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச்
சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எவையும் என் இடத்து எய்தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-19

No comments:

Post a Comment