Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-17

டமருகத் தடிபோல் நைக்கும்
தலை இடி கண்டமாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று
எறிந்தவன் கைவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-17

No comments:

Post a Comment