Sunday, February 14, 2016

தாங்கருந் தன்மையும்


தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த அவ்வழி
தாங்கி நின்றானும் அத் தாரணி தானே!

(அகத்தியரின் திருமந்திரம்-84)

No comments:

Post a Comment