Saturday, February 13, 2016

உடலாய் உயிராய்


உடலாய் உயிராய் உலகமதாகிக்
கடலாய்க் கார்முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி
உடையார் பெருவிழி யண்ண நின்றானே!


(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-78)

No comments:

Post a Comment