Sunday, February 14, 2016

இலயங்கண் மூன்றினும்


இலயங்கண் மூன்றினும் ஒன்று கற்பாந்த
நிலையன்றி இழிந்தமை நின்று உணர்ந்தேனோ
உலைதந்த மெல்லரி போலும் உலக
மலை தந்த மானிலந்தான் வெந்ததுவே!

(அகத்தியரின் திருமந்திரம்-87)

No comments:

Post a Comment