Sunday, February 14, 2016

உற்று வனைவான்


உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறிதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே!

(அகத்தியரின் திருமந்திரம்-82)

No comments:

Post a Comment