Sunday, February 14, 2016

உள்ளுயிர் பாயும் உடலாகி


உள்ளுயிர் பாயும் உடலாகி நின்றார் நந்தி
வெள் உயிராகும் வெளியால் இலங்கொளி
உள்ளுயிர்க்கு உணர்வே உடலுள் பரந்து
தள்ளுயிர வண்ணந் தாங்கி நின்றானே!

(அகத்தியரின் திருமந்திரம்-83)

No comments:

Post a Comment