Saturday, February 13, 2016

தானொரு காலம்


தானொரு காலம் தனிச் சுடராய் நிற்குந்
தானொரு காலம் சண்ட மாருதமாய் நிற்குந்
தானொரு காலம் தண் மழையாய் நிற்குந்
தானொரு காலம் தண் மாயனுமாமே!

(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-80)

No comments:

Post a Comment