Saturday, February 13, 2016

தேடும் திசை எட்டும்


தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடு மரபில் குணஞ் செய்து மாநந்தி
ஊடும் அவர் தம் உள்ளத்துள்ளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே!

(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-79)

No comments:

Post a Comment