Saturday, March 29, 2014

திருத்தணிகை

திருத்தணிகை:
இது சூரனோடு சுப்பிரமணியர் செய்த செருத் தணிந்த இடம் என்பதால் 'செருத்தணி' அல்லது 'திருத்தணிஅல்லது 'திருத்தணிகை' என பெயர் பெற்றது.
இந்த தலத்தில், உதய காலத்தில் ஒரு பூவும், உச்சி காலத்தில் ஒரு பூவும், மாலையில் ஒரு பூவும் மலருகிற 'நீலோற்ப' மலர்களையுடைய ஒரு சுனை உள்ளது. அது ஒரு அற்புத தீர்த்தம் என்பர். 


No comments:

Post a Comment