Sunday, March 2, 2014

பிதிர்கணம்

பிதிர்கணம்:

அங்கிரச பிரசாபதிக்குச் சுவதையிடத்துப் பிறந்தவர்கள். இவர்களே உலகத்து பிரஜவிருத்திக்கு வித்தாய் இருப்பவர்கள். இவர்களே பிதிர் தேவதைகள். வசு, ருத்திரர், ஆதித்தியர், என்னும் இவர்களுடையு ரூபங்கள் உடையவர்களாய் சந்திர லோகத்தில் இருப்பவர்கள். பிதிர் லோகத்தை அடைபவர்கள் மீளும்போது, சந்திரனை விட்டு ஆகாசம், காற்று, புகை, மேகம், மழை, வித்து, இவற்றின் வழியாக ஸ்திரிபுருஷர்களை அடைந்து பிறப்பார்கள். 

No comments:

Post a Comment