Thursday, December 19, 2013

அன்னப் பறவை

அன்னப் பறவை:


இதை வடமொழியில் ஹம்சம் என்பர். பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் பாலைமட்டும் பிரித்து உண்ணும் இயல்புடைய தெய்வப்பறவை. 
பிரம்மாவுக்கு வாகனமாக உள்ளது. 
இதன் நடையழகு மிகச் சிறப்பு வாய்ந்ததால், புலவர்கள் பெண்களின் நடையை இதற்கு உவமையாக ஒப்பிட்டு பாடுவர். 

No comments:

Post a Comment