Tuesday, December 8, 2015

ஆரஞ்சு பழங்கள்

ஆரஞ்சு பழங்கள்

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய பகுதியான நாக்பூரில் இந்த ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது; அதை விற்பனை செய்ய சிரமப்பட்டிருக்கிறார்கள்; மகாராஷ்டிரா அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது; விளையும் ஆரஞ்சுப் பழங்களை எல்லாம் ஐடி கம்பெனிகளில் ஸ்டால்கள் அமைத்து அங்கேயே விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொண்டது; இந்த முயற்சி வெற்றி பெற்று மிக அதிகமாக விற்பனை ஆகிஉள்ளதாம்;


எதையும் வாங்குபவனிடம்தானே விற்க வேண்டும்; அதுதானே மார்கெட்டிங் தந்திரம்!

No comments:

Post a Comment