Wednesday, July 21, 2021

004கம்பராமாயணம்

 ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று,

ஒரு பூசை (பூனை) முற்றவும் நக்குபு புக்கு என,

ஆசை பற்றி அறையல் உற்றேன். 

மற்று, இக் காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ. 4

(கம்பராமாயணம்)


ஒரு பூனை, தன் ஆசையால், மிகுந்த இரைச்சல் ஓசையுடன் கூடிய பாற்கடலைப் பார்த்து, இதை நான் முழுவதும் நக்கியே குடித்து விடுவேன் என நினைத்ததாம். 


அதுபோல, நானும் (கம்பன்), எந்த குற்றமும் இல்லாத, வெற்றி வேந்தனான, இராமனின் கதையை சொல்ல ஆசைப் பட்டேன்.

**


No comments:

Post a Comment