Wednesday, July 21, 2021

003கம்பராமாயணம்

 ஆதி, அந்தம், அரியென யாவையும் ஓதினார்,

அலகு இல்லன, உள்ளன, வேதம் என்பன,

மெய்ந் நெறி நன்மையன்,

பாதம் அல்லது பற்றிலர், பற்று இலார். 3

(கம்பராமாயணம்)


முதலும், முடிவும், அரிதானவையும் அனைத்தையும் கற்றனர். வேதம் என்பது அளவுகள் உடையதும், இல்லாததும் ஆகும். பற்று இல்லை என்று சொல்பவரும் கூட, உண்மை நெறி நன்மை தருபவனின் பாதத்தை (இறைவனை) பற்றிக் கொள்வர்.


**


No comments:

Post a Comment