Saturday, February 15, 2014

கணபதி மந்த்ரம்



கணபதி மந்த்ரம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவீம் கவீனா முபமஸ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத ஆ ந: ஸ்ரூண்வன்னூதிபீஸ்ஸீத ஸாதனம். -----யஜூர் வேதம்.

(தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே. உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர். ஒப்பற்ற புகழ்படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிராத்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக.)

No comments:

Post a Comment