Showing posts with label துவைபாயனர். Show all posts
Showing posts with label துவைபாயனர். Show all posts

Wednesday, April 2, 2014

வியாசர்

வியாசர்
இவரின் பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்.

பரசுராமருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த புத்திரன்.

இவர், வேதங்களை வகுத்ததால் 'வியாசர்' எனப் பெயர் பெற்றவர். இவர் கங்கையில் உள்ள ஒரு தீவில் பிறந்ததால் 'துவைபாயனர்' என்றும் பெயர் பெற்றவர். (துவீபம்=தீவு; அயனர்=அதில் பிறந்தவர்).

வேதாந்த சூத்திரம் செய்தவரும், மகாபாரதத்தை விநாயகரைக் கொண்டு எழுதுவித்தவரும் இவரே.

இவர் புராணங்களை பதினெட்டாக வகுத்தவர்.

இவரே, பாண்டு, திருதராஷ்டிரன் இவர்களுக்கு இயற்கை தந்தையும் ஆவார்.