Showing posts with label காயத்திரி மந்திரம். Show all posts
Showing posts with label காயத்திரி மந்திரம். Show all posts

Tuesday, April 15, 2014

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம்

சரஸ்வதி ஒரு யாகத்துக்கு வர நேரமானதால், பிரம்மா, காயத்திரி என்ற இடைக்குல கன்னியை இரண்டாம் மனைவியாக கொண்டார் என்பர்.
வேதசாரமாகிய காயத்திரி சூத்திரமே கன்னிகையாக உருவகம் செய்யப்பட்டது. இதை உதய-அஸ்தமன காலங்களில் ஓதுவர்.

காயத்திரி மந்திரம் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பொருந்தும் என்பதால் சைவரும், வைஷ்ணவரும் தமது என்று கூறி ஓதிவருவர்.


காயத்திரி மந்திரம்: வேதம் பசுவாகவும், அதன் சாரம் பாலாகவும், சூத்திரமான அதனை கரப்பது இடைக்குல கன்னியாகவும் உருவகம் செய்துள்ளனர்.